Sunday, April 27, 2008

சீறும் எரிமலை சிதறும் மக்கள்....


கொலம்பியாவில் நெவடோ டெல் ஹ§யிலா எரிமலை லாவா எரிகுழம்பை கக்க ஆரம்பித்தது. கந்தகடை ஆக்சைடு எரிவாயு வெளிவந்ததையடுத்து கொலம்பியா அரசு அவசர அவசரமாக சுமார் 15 ஆயிரம் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றியது. எரிமலைக் குழம்பு தொடர்ந்து வெளியே வருகிறது.

No comments: